வணக்கம்.வருகிற 2015ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி தாளவாடியில் இலவச கண்பரிசோதனை மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.கண் நோய் சம்பந்தமான அனைவரும் வாங்க. வாய்ப்பினைப் பயன்படுத்தி நலம் பெறுக..
விரைவில் துண்டறிக்கை மூலம் விளம்பரம் செய்து கடைக்கோடி கிராமத்திலிருக்கும் கடைசி மனிதருக்கும் தகவல் சென்றடையும் வண்ணம் தீவிரமான விளம்பரம் செய்யப்படும்.
தொடர்புக்கு
C.பரமேஸ்வரன்.
செயலாளர்-
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
T.V.ஆனந்த நாராயணன் நாளிதழ் ஏஜெண்டு.
T.A.வீர ராகவன் - தாளவாடி மக்கள் மன்றத்தின் செயலாளர்,