சனி, 20 டிசம்பர், 2014

மக்கள் மன்றம்-தாளவாடி.

                 செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
                                 வானகமும் ஆற்ற லரிது - திருக்குறள் (101)
மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.தாளவாடி மக்கள் மன்றத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.அரசியல்,மொழி,சாதி,மதம்,இனம் வேறுபாடு இல்லாமல் மனித சமூகத்திற்காக குறிப்பாக மாணவ சமூகத்திற்கான நல்வழி காட்டுவோம்.
  தாளவாடி மக்கள் மன்றத்தில் அனைவரும் இணைந்து நற்பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம்.தானே உயர்ந்தவன் என்ற வேற்றுமை கிடையாது.ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்று நல்வழி காட்டலாம்.அனைவருக்கும் கருத்துக்கூறவும்,முன்னின்று செயல்படவும்,உரிமை உள்ளது.
 தொடர்புக்கு;
  T.V.வீரராகவன்-தாளவாடி ,-9442437103
 C.பரமேஸ்வரன் - தாளவாடி,9585600733
consumerandroad@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக