சனி, 7 மார்ச், 2015

தாளவாடி மாரியம்மன் திருவிழா-2015

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.தாளவாடி மக்கள் மன்றம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.



05.03.2015 தாளவாடி ...
  தமிழக - கா்நாடக எல்லையில்,
தாளவாடி மலை கிராமத்தில் மாாியம்மன் திருவிழா...!

ஈஸ்வர அல்லா தேரே நாம் ...
மாாியம்மன் கோவிலும்,
பள்ளிவாசலும் மிக அருகருகே அமைந்துள்ளது.
பள்ளிவாசலில் நாள்தோறும்
தொழுகை நடைபெற்று வருகிறது.
மாாியம்மன் கோவிலிலும் நாள்தோறும்
வழிபாடும் நடந்து வருகிறது.
யாருக்கிடையிலும் எந்த சண்டையும் இல்லை.
கடவுள்களுக்கு இடையில் எப்போதும் சண்டையும் வராது. அவர்கள் பெயரால் சண்டை உருவாக்குவது நாம்தான்.

நல்லிணக்கத்திற்கு உதாரணமாக தாளவாடியில்
நிலவும் இந்த நிலை என்றென்றும் நீடிக்கட்டும்.
நாடுமுழுவதும் பரவட்டும்....

தாளவாடி மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்....
பதிவிட்ட சட்ட மன்ற உறுப்பினர் P.L.சுந்தரம் அவர்களுக்கு நன்றிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக