செவ்வாய், 10 நவம்பர், 2015


 படிக்க சொல்வது இஸ்லாம் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்றைப் பாருங்கள்.
கற்றுக்கொண்டே இருங்கள்,
கற்றுக் கொடுப்பவராக இருங்கள்,
கற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்பவராக இருங்கள்.
நான்காவது மனிதராக இருக்காதீர். இது நபி மொழி.
ஆசிரியராக, மாணவராக அல்லது அறிந்து கொள்ளும் மனிதராக இருக்க வேண்டும். ஒன்றுமே அறியாமல் இருக்காதீர்கள். படித்துக் கொண்டே இருங்கள் என்பது தான் நபி வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக